தெரிந்துதெளிதல்

திருக்குறள்:
 அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் 
பற்றிலர் நாணார் பழி.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.

மு.வ உரை:
சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:
உறவு
பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில்,
அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்.

ADVERTISEMENTS
Translation:
Beware of trusting men who have no kith of kin;
No bonds restrain such men, no shame deters from sin.

ADVERTISEMENTS
Explanation:
Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and therefore have no fear of crime.