இடனறிதல்

திருக்குறள்:
 அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை 
எண்ணி இடத்தால் செயின்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.

மு.வ உரை:
(செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.

சாலமன் பாப்பையா உரை:
செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை.

ADVERTISEMENTS
Translation:
Save their own fearless might they need no other aid,
If in right place they fight, all due provision made.

ADVERTISEMENTS
Explanation:
You
will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on
what you are to do), and select (a suitable) place for your operations.