வலியறிதல்
திருக்குறள்:
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
ADVERTISEMENTS
எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.
மு.வ உரை:
பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு)
விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.
ADVERTISEMENTS
Incomings may be scant; but yet, no failure there,
If in expenditure you rightly learn to spare.
ADVERTISEMENTS
Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income.