பெரியாரைத் துணைக்கோடல்

திருக்குறள்:
 இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 
கெடுப்பா ரிலானுங் கெடும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.

மு.வ உரை:
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை:
தீயன
கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத
பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.

ADVERTISEMENTS
Translation:
The king with none to censure him, bereft of safeguards all,
Though none his ruin work, shall surely ruined fall.

ADVERTISEMENTS
Explanation:
The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him.