பெரியாரைத் துணைக்கோடல்
திருக்குறள்:
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
ADVERTISEMENTS
கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.
மு.வ உரை:
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவர்
உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர்,
ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
ADVERTISEMENTS
The king, who knows to live with worthy men allied,
Has nought to fear from any foeman's pride.
ADVERTISEMENTS
There
will be nothing left for enemies to do, against him who has the power
of acting (so as to secure) the fellowship of worthy men.