பெரியாரைத் துணைக்கோடல்

திருக்குறள்:
 தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் 
செற்றார் செயக்கிடந்த தில்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.

மு.வ உரை:
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவர்
உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர்,
ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

ADVERTISEMENTS
Translation:
The king, who knows to live with worthy men allied,
Has nought to fear from any foeman's pride.

ADVERTISEMENTS
Explanation:
There
will be nothing left for enemies to do, against him who has the power
of acting (so as to secure) the fellowship of worthy men.