பெரியாரைத் துணைக்கோடல்
திருக்குறள்:
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
ADVERTISEMENTS
வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
மு.வ உரை:
எண் வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
வந்த
துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல்
முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து,
துணையாகப் பெறுக.
ADVERTISEMENTS
Cherish the all-accomplished men as friends,
Whose skill the present ill removes, from coming ill defends.
ADVERTISEMENTS
Let
(a king) procure and kindly care for men who can overcome difficulties
when they occur, and guard against them before they happen.