இறைமாட்சி

திருக்குறள்:
 செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் 
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்.

மு.வ உரை:
குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.

சாலமன் பாப்பையா உரை:
இடித்துக்
கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும்
வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த
உலகமே தங்கும்.

ADVERTISEMENTS
Translation:
The king of worth, who can words bitter to his ear endure,
Beneath the shadow of his power the world abides secure.

ADVERTISEMENTS
Explanation:
The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter the ear.