கண்விதுப்பழிதல்
திருக்குறள்:
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
ADVERTISEMENTS
ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!.
மு.வ உரை:
எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!.
சாலமன் பாப்பையா உரை:
எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.
ADVERTISEMENTS
Oho! how sweet a thing to see! the eye
That wrought this pain, in the same gulf doth lie.
ADVERTISEMENTS
The eyes that have given me this disease have themselves been seized with this (suffering). Oh! I am much delighted.