படர்மெலிந்திரங்கல்
திருக்குறள்:
கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா.
ADVERTISEMENTS
இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது.
மு.வ உரை:
( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம்
உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத்
தாம் கொடியவை.
சாலமன் பாப்பையா உரை:
இப்போதெல்லாம் இரவுகள் கழிவதற்கு நெடும்பொழுது ஆகிறது;
என்னைப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கொடுமையாக
இருக்கின்றன.
ADVERTISEMENTS
More cruel than the cruelty of him, the cruel one,
In these sad times are lengthening hours of night I watch alone.
ADVERTISEMENTS
The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me.