இரவச்சம்
திருக்குறள்:
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.
ADVERTISEMENTS
இருப்பதை
ஒளித்துக்கொண்டு இல்லை என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின்
உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே
ஒளிந்துகொண்டு இருக்குமோ?.
மு.வ உரை:
இரப்பவர் இல்லை என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே, உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ.
சாலமன் பாப்பையா உரை:
இல்லை என்று சொல்வதைக் கேட்ட உடனே பிச்சை
எடுப்பவரிடமிருந்து போய் விடும் உயிர், இல்லை என்று சொல்பவர்க்கு மட்டும்
போகாமல் எங்கே போய் ஒளிந்து கொள்கிறது?.
ADVERTISEMENTS
E'en as he asks, the shamefaced asker dies;
Where shall his spirit hide who help denies? .
ADVERTISEMENTS
Saying
"No" to a beggar takes away his life. (but as that very word will kill
the refuser) where then would the latter's life hide itself ?.