இரவு
திருக்குறள்:
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.
ADVERTISEMENTS
இல்லை
என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது. தன்னைப் போலவே பிறர்
நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே.
மு.வ உரை:
இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை:
பிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது
கோபங்கொள்ளக்கூடாது; வேண்டும்பொழுது பொருள் கிடைக்காது என்பதற்கு
அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பமே போதுமான சான்றாகும்.
ADVERTISEMENTS
Askers refused from wrath must stand aloof;
The plague of poverty itself is ample proof.
ADVERTISEMENTS
He
who begs ought not to be angry (at a refusal); for even the misery of
(his own) poverty should be a sufficient reason (for so doing).