குடிசெயல்வகை
திருக்குறள்:
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.
ADVERTISEMENTS
தம்மைச்
சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு
முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.
மு.வ உரை:
தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை
விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர்
நினைக்காமலே கிடைக்கும்.
ADVERTISEMENTS
Who labours for his race with unremitting pain,
Without a thought spontaneously, his end will gain.
ADVERTISEMENTS
Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succeed.